Posts

Showing posts from March, 2024

இன்றைய இரவின் மடியில் | SPB songs | என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

 இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻15/03/2022 அழகு என்ற சொல்லைப் பிடிக்காதவர் இங்கு யாரேனும் உண்டா? இல்லவே இல்லை. ஆறாமறிவு கொண்ட மனிதனால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று இந்த அழகு. உருவத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல சொல்லில் செயலில் என அனைத்திலுமே அழகுணர்வைப் புகுத்துபவன் மனிதன். சட்டென்று ஒரு மின்னலைப்போல் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மை அழகுக்கு உண்டு. அழகு என்பது பொதுவான ஒன்றுதான்.. அதற்கான அளவுகோல்தான் காண்பவரிடையே மாறுபடுகிறது. இயற்கை கொடுத்த எல்லாமே அழகுதான். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்தான்.. ஆனால் அது பலநேரங்களில் நடப்பதில்லை. தூய்மையும் புன்னகையும் இயற்கையான அழகூட்டிகள். அதை எப்போதுமே அணிந்திருந்தால் நம் அழகுக்கு நிகர் நாம் மட்டுமே. என்னதான் அழகென்பது இயற்கையான ஒன்று என்றிருந்தாலும் இந்தக் கவிஞர்கள் கையில் , எழுதுகோல் மையில் நுழைந்து வெளிவரும்போது அவ்வழகானது பல பரிமாணங்களில் மிளிர்ந்து ஒளிர்கிறது. அழகுக்கே அழகு சேர்ப்பதுதானே கவிஞனின் இயல்பு. அதிலும் காதலியின் அழகை எழுதுவதற்காக மட்டும் கவிஞர்களுக்குத் தனிமையும் தனி மையும் தனிச்சிறப்புடன் உருவாக்கிக்...

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே ‌ இந்த  பாடல் இடம் பெற்ற படம் & பாடலின் முதல்வரி? சொல்லுங்கள். பாடல் புதிர்

இன்றைய இரவின் மடியில் | Whatsapp paadal lyrics | Whatsapp status | மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

 இன்றைய இரவின் மடியில் 🎼🎧🎤🎻 முத்துலிங்கம் பாடலை எஸ் பி பியும் எஸ் ஜானகியும் பாடி இருக்கிறார்கள். மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ கண்ணன் பாடும் பாடல் கேட்க.... ராதை வந்தால் ஆகாதோ...... ராதையோடு ஆசை கண்ணன் …பேச கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ...... மணி ஓகேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து..... பாதை மாறி போகும் போது.ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தொட்ட் பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ.....  ┈❀••🌿🌺🌿••❀┅┉ பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... https://youtu.be/gjBoSSWAqNE  இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்

இன்றைய இரவின் மடியில் | தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ

  இன்றைய இரவின் மடியில் 🌺🎼🎧🎤🎻 தந்தை, மகனின் அருமையான படைப்பு. இசைஞானியின் பொக்கிஷ குரல் எங்கோ நம்மை கொண்டுசெல்கிறது. இசைஞானியார் குரல் வளம் தெய்வாம்சம் மூணு தலைமுறை கடந்தும் ஒலிக்குது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.... இன்னும் வரும் காலங்களில் யுவனின் இசையில் இசை கடவுள் இளையராஜா பல பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் இசைஞானி பாடிய தட்டிப்புட்டா எங்கள் இதய கதவையும் கட்டிப்போட்டுவிட்டது அருமை! யுவன் இசை ஞானி தந்த இசை சித்தர்!! மெல்ல திறந்தது கதவு படத்துல MSV ஐயாவும் இளையராஜா ஐயாவும் இணைந்தப்போ வந்த பாட்டுக்கள் கேட்டபோது கிடைத்த அதே திருப்தி இந்த பாட்டு கேட்க்கும்போது கிடைக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின்....மீண்டும் தென்றலாய் வருடுகிறது...ராகதேவனின் குரலும் இசையும் அருமையான இனிமையான குரல் இளையராஜா அய்யாவின் படைப்பு.. இறைவனின் அற்புதம்..பாடல் எங்கும் ஒலிக்கும்..இதுபோல் இன்று இயற்கையான இசையை எங்கும் காணோம்.. என்னமோ இருக்கு இந்த பாடலில் கரையாதவரையும் கரைக்கும் இசை தரம் குரல் தரம் வரிகள் தரம் இளையராஜா குரல் ஒன்றே போதும் இந்த பாடலின் ச...