Posts

வாணி ஜெயராம் பாடிய, மறக்க முடியாத 10 பாடல்கள்

Image
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நூற்றுக்கணக்கான பாடல்களை தமிழ்ப் படங்களில் பாடியிருக்கிறார். இவற்றில் உங்களால் மறக்க முடியாத பாடல்கள் எவை? நினைவுகூரத்தக்க அவரது 10 பாடல்களும், அவற்றின் பின்னணியும்: 1. மல்லிகை என் மன்னன் மயங்கும்: 1974ல் ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், வாலி பாடலை எழுதியிருந்தார். முத்துராமனும் கே.ஆர். விஜயாவும் இந்தப் பாடலைப் பாடி நடித்திருந்தார்கள். பாடலில் ஆண் குரல் கிடையாது. இதற்கு முன்பாகவே தமிழில் வாணி ஜெயராம் பாடியிருந்தாலும் இந்தப் பாடல்தான் அவரை எல்லோரும் கவனிக்க வைத்தது. 2. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்: கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் பாடலை எழுதியிருந்தார். இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணமும் ஒவ்வொரு ராகத்தில் இடம்பெற்றிருந்தன. பந்துவராளி, சிவரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தன. மிகச் சிக்கலான கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு கட்டியம் கூறுவதைப் போ

இன்றைய இரவின் மடியில் | SPB songs | என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை

 இன்றைய இரவின் மடியில்🎼🎧🎤🎻15/03/2022 அழகு என்ற சொல்லைப் பிடிக்காதவர் இங்கு யாரேனும் உண்டா? இல்லவே இல்லை. ஆறாமறிவு கொண்ட மனிதனால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று இந்த அழகு. உருவத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல சொல்லில் செயலில் என அனைத்திலுமே அழகுணர்வைப் புகுத்துபவன் மனிதன். சட்டென்று ஒரு மின்னலைப்போல் நம் கவனத்தை ஈர்க்கும் தன்மை அழகுக்கு உண்டு. அழகு என்பது பொதுவான ஒன்றுதான்.. அதற்கான அளவுகோல்தான் காண்பவரிடையே மாறுபடுகிறது. இயற்கை கொடுத்த எல்லாமே அழகுதான். நாம் அதைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்தான்.. ஆனால் அது பலநேரங்களில் நடப்பதில்லை. தூய்மையும் புன்னகையும் இயற்கையான அழகூட்டிகள். அதை எப்போதுமே அணிந்திருந்தால் நம் அழகுக்கு நிகர் நாம் மட்டுமே. என்னதான் அழகென்பது இயற்கையான ஒன்று என்றிருந்தாலும் இந்தக் கவிஞர்கள் கையில் , எழுதுகோல் மையில் நுழைந்து வெளிவரும்போது அவ்வழகானது பல பரிமாணங்களில் மிளிர்ந்து ஒளிர்கிறது. அழகுக்கே அழகு சேர்ப்பதுதானே கவிஞனின் இயல்பு. அதிலும் காதலியின் அழகை எழுதுவதற்காக மட்டும் கவிஞர்களுக்குத் தனிமையும் தனி மையும் தனிச்சிறப்புடன் உருவாக்கிக்  கொடுத்திருப்பாரோ கடவுள்? அப

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 

பாடல் புதிர் | Guess the tamil song | guess the song | Tamil song | song riddles | riddles #shorts பாடல் புதிர்

Image
 பாதை மாறி போகும்போது ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே ‌ இந்த  பாடல் இடம் பெற்ற படம் & பாடலின் முதல்வரி? சொல்லுங்கள். பாடல் புதிர்

இன்றைய இரவின் மடியில் | Whatsapp paadal lyrics | Whatsapp status | மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

 இன்றைய இரவின் மடியில் 🎼🎧🎤🎻 முத்துலிங்கம் பாடலை எஸ் பி பியும் எஸ் ஜானகியும் பாடி இருக்கிறார்கள். மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது அந்த கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ கண்ணன் பாடும் பாடல் கேட்க.... ராதை வந்தால் ஆகாதோ...... ராதையோடு ஆசை கண்ணன் …பேச கூடாதோ கண்ணன் பாடும் பாடல் கேட்க ராதை வந்தால் ஆகாதோ ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ...... மணி ஓகேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து..... பாதை மாறி போகும் போது.ஊரும் வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தொட்ட் பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது பாடும் புது வீணை இங்கே ராகம் அதில் மாறும் அங்கே காலம் மாறுமோ தாளம் சேருமோ.....  ┈❀••🌿🌺🌿••❀┅┉ பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... https://youtu.be/gjBoSSWAqNE  இனிய இரவு வணக்கம்... மீண்டும் நாளை இரவு மற்றுமொரு இனிய பாடலுடன்