Posts

Showing posts from January, 2024

இன்றைய இரவின் மடியில் இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻      பாடல் வரிகள் இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி வான்விட்டு மகிழ்மதி ஆண்டிடவே வந்தச் சூாியன் பாகுபலி வாகைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி அம்பென்றும் குறி மாறியதில்லை வாளென்றும் பசி ஆறியதில்லை முடிவென்றும் பின் வாங்கியதில்லை தானே சேனை ஆவான் தாயே இவன் தெய்வம் என்பான் தமையன் இவன் தோழன் என்பான் ஊரே தன் சொந்தம் என்பான் தானே தேசம் ஆவான் சாசனம் ஏது சிவகாமி சொல் அது விழி ஒன்றில் இத் தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே கடையும் இந்தப் பாற்கடலில் நஞ்சா. அமுதா. மொழி படம் : பாகுபலி பாடலை பார்த்து ரசிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... https://youtu.be/4_KaxS3CZBM?si=3CMrwFC6dgIXVzL7 ••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀••🌿🌺🌿••❀

Aayiram Vaasal Idhayam | மகாராணி உன்னை தேடி வரும் நேரமே | இரவின் மடியில்

 இன்றைய இரவின் மடியில்🌺🎼🎧🎤🎻   - 03/01/2024       Movie NameAayiram Vaasal Idhayam (1980) (ஆயிரம் வாசல் இதயம்) Music Ilaiyaraaja Singers. P. Jayachandran, S. Janaki Lyrics Pulamaipithan குறிப்பிட்ட இந்தப் பாடலில் ஜெயச்சந்திரன் அவர்கள் மாமேதை ஜேசுதாஸ் அவர்களை ஒரு இஞ்ச் முந்திவிட்டார்... என்ன குழைவு,என்ன தெளிவு.. என்ன பாவனை... மிக அற்புதமான பாடல்... ஜானகி அம்மா...தேவதை...   பாடல் வரிகள் ஆஆ..ஆஆ..ஆஆ.ஆஆஅ.. ஆஆஆஆ..ஆஆஆஆஅ ஆஆ..ஆஆ..ஆஆ.ஆஆஅ.. ஆஆஆஆ..ஆஆஆஆஅ மகாராணி உன்னை தேடி வரும் நேரமே என்றும் குழல் நாதமே தென்றல் தேரில் வருவான் அந்த காமன் விடுவான் கணை இவள் விழி மகாராணி உன்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே பைங்கிளி இவள் மொழி தமிழ் தமிழ் பைந்தமிழ் பாடிடும் அதன் சுகம் தரும் தரும் செவ்விதழ் வழங்கும் தினம் மயங்கும் அதில் உலகை மறக்கலாம் கை வந்து தொட்டது மெல்ல காமத்து பாலுரை சொல்ல இளமை பயிலும் தினம் மகாராணி என்னை தேடி வரும் நேரமே எங்கும் குழல் நாதமே மார்கழி பனித்துளி பூவிதழ் சேருமோ பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாவமோ சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை ...